ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியதாக கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் புகார்.. வராகி என்பவரை கைது செய்த போலீசார்.. Sep 13, 2024 535 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு கூடுவாஞ்சேரி சார் பதிவாளருக்கு மிரட்டல் விடுத்ததாக விருகம்பாக்கத்தைச் சேர்ந்த வராகி என்பரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக கூடுவாஞ்சேரி சார் பதிவ...